சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த துளசி டீயை போட்டு குடித்தால் இதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான ஆரோக்கியமான துளசி டீ தேவையான பொருட...
புதினா கீரையை மணத்துக்காவும், சுவைக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள...
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள...
சிறுநீரகத்தில் உருவாகும் கற்களால் ஏற்படுவது கொடும் அவதி. அந்த அவதியில் இருந்து தப்பிக்க நாம் இயற்கையான வழியைக் கூட நாடலாம். அதற்கு ‘சிட்ரஸ்’ பழங்கள் பெரிதும் உத...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. ச...
முகபரு வருவதற்கான காரணங்கள் : 1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. 2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும் 3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. 4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும் முகபரு மறைய 10 டிப்ஸ்: 1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம் 2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும் 3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும் 4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும் 5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும் 6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் லுமிச்சம் பழச்சாறு பிழிந்து ...
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் குடித்து வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண...
உலகத் தமிழ் இயற்கை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரிந்த சித்த மருந்து ஒன்று உண்டென்றால் அது நிலவேம்புக்குடிநீர் அன்றி வேறொன்றுமில்லை என்று சொல்லலாம். அந்த அளவ...
உலகத் தமிழ் இயற்கை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரிந்த சித்த மருந்து ஒன்று உண்டென்றால் அது நிலவேம்புக்குடிநீர் அன்றி வேறொன்றுமில்லை என்று சொல்லலாம். அந்த அளவ...